25/06/2026
சிவகாசி அருகே செங்கமலபட்டியில் உள்ள செயல்படாத பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. கழிவு பட்டாசுகள் வெடித்துச் சிதறிய விபத்தில், இளைஞரகள் மூன்று பேர் காயம் அடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. பட்டாசு ஆலை விபத்தில் காயமடைந்த ஹரிபாரத் (19), சுபாஷ் (19), மாரிச்செல்வம் (19) ஆகியோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Follow நம்ம சிவகாசி official