04/03/2025
මාර්තු පලවෙනිදායින් ආරම්භ වන රාමදාන් කාලසීමාවේදී , උපවාසය අවසන් කරන කාලසීමාව තුල ඔබ තඹුත්තේගම නගරය හරහා ගමන් කරන්නේ නම් සහ
උපවාසය අවසන් කිරීමට අවශ්ය නමුත් ඒවා මිළදීගැනීමේ අපහුසුතාවයක් ඇති අයට
රටඉඳි සහ කිරිපැකට්ටුවක් ( අවශ්ය නම ජලය බෝතලයක් ) නොමිලේ ලබාදීමට බෝයගොඩ වෙළෙඳසැල වන අප ආයතනය කටයුතු සළසා තිබේ .
ඔයා බස් එකක යනවනම් කරන්න තියෙන්නේ තඹුත්තේගමට එන්න විනාඩි 20කට විතර කලින්
072 420 12 11 අංකයට කෝල් එකක් දෙන්න විතරයි , අපි තැපැල් කන්තෝරුව ඉස්සරහයින් බස් එකටම ඔයාලගේ පාර්සලය ලබාදෙන්න කටයුතු කරනවා. ඔයාලහේ වාහනයක එනවනම් හරියටම තඹුත්තේගම post office එක ඉස්සරහ තියන අපේ කඩේට ඇවිල්ලා , ඔයාලගෙ පාර්සල් එක ගන්න පුලුවන් ,
උපවාස කාලසීම ඉවරවෙනකන්ම , මේ ද්රව්ය ලබාගැනීමේ අපහසුතාවය තියන හැමෝටම , මේ පහසුකම නොමිලේ ලබාගන්න පුලුවන් .
බෝයගොඩ වෙළෙඳසැළ,
තැපැල්හල ඉදිරිපිට ,
රාජාංගන හංඳිය
තඹුත්තේගම .
072- 420 12 11
☪️☪️☪️☪️☪️☪️☪️☪️☪️☪️☪️☪️☪️☪️☪️☪️☪️☪️
மார்ச் 1ஆம் தேதியிலிருந்து ஆரம்பமாகும் ரமழான் நோன்பு காலத்தில், நீங்கள் தம்புத்தேகம நகரம் வழியாகப் பயணம் செய்வதாக இருந்தால், உங்கள் நோன்பு திறக்க இலவசமாக பெரிச்சம்பழம் மற்றும் பலூடா வழங்க போயகொட வணிக நிலையமான எங்கள் கடை ஏற்பாடு செய்துள்ளது.
நீங்கள் பஸ்ஸில் பயணம் செய்யும் நிலையில் இருந்தால், தம்புத்தேகமத்திற்கு 20 நிமிடங்களுக்கு முன்பு 072 420 12 11 என்ற எண்ணிற்கு அழைக்கவும். நாங்கள் தபால் அலுவலகத்துக்கு முன் நேரடியாக உங்கள் பஸ்ஸுக்கே உங்கள் பார்சலை வழங்குவோம்.
நீங்கள் உங்கள் சொந்த வாகனத்தில் வருகிறீர்கள் என்றால், தம்புத்தேகம தபால் அலுவலகத்திற்கு முன்புள்ள எங்கள் கடைக்கு நேரடியாக வந்து உங்கள் பார்சலை பெற்றுக்கொள்ளலாம்.
நோன்பு காலம் முழுவதும், இது நோன்பு திறப்பதற்கு சிரமப்படும் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும்.
📍 Boyagoda stores,
📍 opposite post office
📍 Rjanganaya junction , Thambuttegama
📞 072 420 12 11