07/06/2026
🌾🙏 சிறு கொடை – பெரும் மகிழ்ச்சி 🙏🌾
ஶ்ரீ ஆரோக்யா அரிசி மண்டி
பூசாரியூர், நாட்றம்பள்ளி சார்பாக,
ஒவ்வொரு மாதமும் எங்களால் இயன்ற அளவில் சிறு உதவிகளை வழங்கி வருகிறோம். இந்த மாதத்திற்கான கொடை இன்று வழங்கப்பட்டது. 🤝❤️
இந்த சேவையை தொடர்ந்து செய்யும் வாய்ப்பை வழங்கி, எங்களை வாழவைத்து வரும் பிரபஞ்ச பேராற்றலுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்! 🙏🙏🙏
"பிறருக்கு உதவும் கரங்களே உயர்ந்தவை"
என்றும் சமூக நலனில்,
ஶ்ரீ ஆரோக்யா அரிசி மண்டி
📍 பூசாரியூர், நாட்றம்பள்ளி
📞 98650 12560 | 74490 40980
#சிறுகொடை #சமூகசேவை #அன்னதானம் #நன்றி 🙏🌾❤️